Top News
| நாரஹேன்பிட்டியில் துப்பாக்கிச் சூடு – துசித ஹல்லொலுவ காயமடைந்து மருத்துவமனையில் அனுமதி | | ரயில் நிலைய அதிபர்களின் பணிப்புறக்கணிப்பு: 8 இரவு தபால் ரயில் சேவைகள் இரத்து | | 5 மாதங்களில் 43 துப்பாக்கி பிரயோகங்கள், 30 பேர் உயிரிழப்பு, 22 பேர் காயம் |
May 17, 2025

5 மாதங்களில் 43 துப்பாக்கி பிரயோகங்கள், 30 பேர் உயிரிழப்பு, 22 பேர் காயம்

Posted on May 17, 2025 by Admin

இலங்கையில் கடந்த ஐந்து மாதங்களில் 43 துப்பாக்கிப் பிரயோக சம்பவங்கள், 30 பேர் உயிரிழப்பு, 22 பேர் காயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவங்களில் 29 துப்பாக்கி பிரயோகங்கள், திட்டமிட்டு குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுக்களால் மேற்கொள்ளப்பட்டவை எனவும், குற்றவாளிகளை அடையாளம் காணும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.