அரசாங்கத்தின் முறையான திட்டமிடல் மற்றும் ஆசிரியர் பயிற்சிகள் இன்றி புதிய கல்விச் சீர்திருத்தங்களை அவசரமாக நடைமுறைப்படுத்துவது பாரிய நெருக்கடியை உருவாக்கும் என இலங்கை ஆசிரியர் சங்கம் எச்சரித்துள்ளது.
Read Moreபால்மா, யோகட் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல்கள் பொய்யானவை எனவும், வதந்திகளை நம்ப வேண்டாமெனவும் நுகர்வோர் விவகார அதிகாரசபை அறிவித்துள்ளது.
Read Moreஅட்டாளைச்சேனை ஆளங்குளம் ரஹ்மானிய வித்தியாலயத்தில் 15 வருடங்களாக இயங்கிய ஆயுர்வேத வைத்தியசாலை இடமாற்றப்பட்டு, அக்கட்டடம் பாடசாலையின் வகுப்பறைப் பற்றாக்குறையைத் தீர்க்க உத்தியோகபூர்வமாக மீளக் கையளிக்கப்பட்டது.
Read Moreகாரைதீவு பிரதேசத்தின் உட்கட்டமைப்பு, குடிநீர் விநியோகம் மற்றும் வீதி அபிவிருத்திகளை விரைவுபடுத்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் மக்கள் பிரதிநிதிகளும் அதிகாரிகளும் இணைந்து முக்கிய முடிவுகளை எட்டினர்.
Read Moreமீலாதுன் நபி விழாவில் உரையாற்றிய ஜனாதிபதி , இனவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, போதைப்பொருளை ஒழித்து, நீதியை நிலைநாட்ட அனைவரும் ஒன்றிணைய வேண்டுமென அழைப்பு விடுத்தார்.
Read Moreஅட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில் பிரதேசங்களில் ‘ரண்விமன’ சமுர்த்தி திட்டத்தினூடாக 3 வீடுகள் கையளிக்கப்பட்டு, மேலும் 3 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் பணிகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டன
Read Moreபாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். அப்துல் வாஸித்தின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து பொத்துவில் அல்-மினா வித்தியாலயத்திற்கு கற்றல் பணிகளுக்கான போட்டோ பிரதியாக்கி இயந்திரம் உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டது.
Read Moreஅட்டாளைச்சேனை கல்விக் கோட்டத்தில் ஆசிரியர் மேலதிகம் என பொத்துவில் பிரதேசத்திலிருந்து வெளியாகும் தகவலின் யதார்த்தம்
Read Moreபொத்துவில் மத்திய கல்லூரி மாணவர்கள் மூன்று நாள் கல்விச் சுற்றுலாவின்போது இலங்கை பாராளுமன்ற அமர்வுகளை நேரில் பார்வையிட்டு மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி பயனுள்ள அனுபவத்தைப் பெற்றனர்.
Read Moreமுஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தேசிய காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கிடையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் புதிய உதவித் தவிசாளராக எம்.எம். நிஹால் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
Read More