Top News
| கல்முனை காதி நீதிபதி இலஞ்சம் வாங்கிய வழக்கில் மனைவியுடன் சேர்ந்து பிடிபட்டார் | | அல்குர்ஆன் பிரதிகள் சுங்கத்தில் தடுத்துவைக்கப்படுள்ளமை குறித்து உதுமாலெப்பை எம்பி முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளருடன் கலந்துரையாடல் | | அட்டாளைச்சேனை இளைஞர்கள் தேசிய தொழில் விருதுகள் மூலம் நாட்டின் கவனத்தை ஈர்த்தனர் |
Aug 18, 2025

தெஹிவளையில் கடையொன்றில் இருவர் துப்பாக்கிச் சூடு

Posted on May 19, 2025 by Hafees | 148 Views

தெஹிவளை – நெதிமாலை பிரதேசத்தில் அமைந்துள்ள கடையொன்றில் இன்று மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தின் போது கடையில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்ததுடன், எந்தவொரு உயிரிழப்பும் ஏற்படவில்லை எனவும், இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.