Top News
| அட்டாளைச்சேனை நூலகங்களுக்கு கெளரவ உறுப்பினர் ஐ.ஏ.ஸிறாஜ் தனது சொந்த நிதியிலிருந்து புதிய நூல்கள் கையளிப்பு | | அல்–ஹிதாயா மகளிர் கல்லூரிக்கு தேசிய ரீதியில் கிடைத்த இரட்டை வெற்றியினால் பாலமுனை மண்ணை பெருமைப்படுத்திய இரண்டு சகோதரிகள்! | | கோடீஸ்வரன் எம்பி கல்முனை பிரதேச செயலகப் பிரிவுகளை அரசியல் கருவியாக பயன்படுத்தும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – உதுமாலெப்பை எம்பி வலியுறுத்தல் |
Nov 22, 2025

தேசிய வீரர்கள் தினத்துக்கான விசேட போக்குவரத்துத் திட்டம் பத்தரமுல்லையில்

Posted on May 19, 2025 by Hafees | 143 Views

கொழும்பில் நாளை (மே 19) நடைபெறவுள்ள தேசிய வீரர்கள் தினத்தை முன்னிட்டு, பத்தரமுல்ல பகுதியில் பாராளுமன்றத்தை சுற்றியுள்ள வீதிகளில் விசேட போக்குவரத்துத் திட்டம் அமுலில் வைக்கப்படும் என பொலிசார் அறிவித்துள்ளனர்.

இந்த போக்குவரத்துத் திட்டம், விழா நிகழ்வுகள் எவ்வித தடையுமின்றி நடைபெறுவதற்காகவும், பொதுமக்கள் பாதுகாப்பிற்காகவும் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபரங்களை பொலிசார் விரைவில் வெளியிடவுள்ளனர், எனவே பொதுமக்கள் மாற்று பாதைகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.