| ஒவ்வொரு புதன்கிழமையும் அரச விடுமுறை -அரசின் அதிரடி அறிவிப்பு | | QR முறைமை அறிமுகப்படுத்தப்பட்டமைக்கான உண்மையான காரணம் | | இன்று முதல் QR இல்லாமல் எரிபொருள் இல்லை |
டிஜிட்டல் தரவு அமைப்பின் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், ஊழியர் சேமலாப நிதி (EPF) சேவைகள் மே 21ஆம் திகதி முதல் மே 23ஆம் திகதி வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்படும் என தொழில் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.