| 50 வருடங்களில் முதல்முறையாக தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்வு | | நாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை , மின்னல் ,கடும் காற்றுக்கான ஆபத்து | | அட்டாளைச்சேனை பிரதேச சபையில் சில உறுப்பினர்களின் செயலற்ற தன்மை குறித்து மக்கள் மத்தியில் அதிருப்தி |
டிஜிட்டல் தரவு அமைப்பின் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், ஊழியர் சேமலாப நிதி (EPF) சேவைகள் மே 21ஆம் திகதி முதல் மே 23ஆம் திகதி வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்படும் என தொழில் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.