| இலங்கையில் ஓரிரு மாதங்களில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுமா? | | 2025ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்கு டொனால்ட் ட்ரம்பின் பெயர் பரிந்துரை | | இதுவரை 200 உள்ளூராட்சி மன்றங்கள் தேசிய மக்கள் சக்தியின் கைவசம் |
டிஜிட்டல் தரவு அமைப்பின் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், ஊழியர் சேமலாப நிதி (EPF) சேவைகள் மே 21ஆம் திகதி முதல் மே 23ஆம் திகதி வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்படும் என தொழில் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.