Top News
| அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினர் சிறாஜுடீனின் மறைவு பேரிழப்பாகும் – பிரதி மேயர் யூ.எல். உவைஸ் நினைவுகூரல் | | ஆசிரியர் இடமாற்றம்,ஆசிரியர் பற்றாக்குறைக்கு உடனடித் தீர்வு  என்பன கல்வி சீர்திருத்தத்தில் முக்கிய அம்சங்கள் | | தன்பாலின கலாசாரம் இலங்கைக்கு ஆபத்தாகும் என பேராயர் மெல்கம் ரஞ்சித் தெரிவிப்பு |
Jul 27, 2025

லிந்துலை நகர சபையின் முன்னாள் தலைவர் அசோக சேபால கைது

Posted on June 2, 2025 by Admin | 109 Views

தலவாக்கலை – லிந்துலை நகர சபையின் முன்னாள் தலைவர் அசோக சேபால அவர்கள், கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினரால் இன்று (02) கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர், முறையான குத்தகை நடைமுறையை பின்பற்றத் தவறியதன் காரணமாக, அரசாங்கத்திற்கு ரூ.2.38 மில்லியன் நட்டத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.