Top News
| 50 வருடங்களில் முதல்முறையாக தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்வு | | நாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை , மின்னல் ,கடும் காற்றுக்கான ஆபத்து | | அட்டாளைச்சேனை பிரதேச சபையில் சில உறுப்பினர்களின் செயலற்ற தன்மை குறித்து மக்கள் மத்தியில் அதிருப்தி |
Oct 7, 2025

லிந்துலை நகர சபையின் முன்னாள் தலைவர் அசோக சேபால கைது

Posted on June 2, 2025 by Admin | 162 Views

தலவாக்கலை – லிந்துலை நகர சபையின் முன்னாள் தலைவர் அசோக சேபால அவர்கள், கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினரால் இன்று (02) கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர், முறையான குத்தகை நடைமுறையை பின்பற்றத் தவறியதன் காரணமாக, அரசாங்கத்திற்கு ரூ.2.38 மில்லியன் நட்டத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.