Top News
| அட்டாளைச்சேனை நூலகங்களுக்கு கெளரவ உறுப்பினர் ஐ.ஏ.ஸிறாஜ் தனது சொந்த நிதியிலிருந்து புதிய நூல்கள் கையளிப்பு | | அல்–ஹிதாயா மகளிர் கல்லூரிக்கு தேசிய ரீதியில் கிடைத்த இரட்டை வெற்றியினால் பாலமுனை மண்ணை பெருமைப்படுத்திய இரண்டு சகோதரிகள்! | | கோடீஸ்வரன் எம்பி கல்முனை பிரதேச செயலகப் பிரிவுகளை அரசியல் கருவியாக பயன்படுத்தும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – உதுமாலெப்பை எம்பி வலியுறுத்தல் |
Nov 22, 2025

அனுராதபுர சிறைச்சாலை அதிகாரி கைது

Posted on June 9, 2025 by Admin | 214 Views

அனுராதபுர சிறைச்சாலையின் அத்தியட்சகர் மொஹான் கருணாரத்ன இன்று (ஜூன் 09) காலை பொலிஸ் குற்றப்புலனாய்வுத் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரை அனுராதபுர நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர், ஜூன் 11 வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஒரு கைதியை ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் சட்டவிரோதமாக விடுதலை செய்ததாக எழுந்த ஊழல் மற்றும் மோசடி குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலேயே அவரை பொலீசார் கைது செய்துள்ளனர்.