Top News
| வேட்பாளர் ரவி குமுதேஷ் இடைநீக்கம்: உத்தியோகபூர்வ கடிதம் கிடைக்கவில்லை எனக் குற்றச்சாட்டு | | அக்கரைப்பற்று புத்தகக் கண்காட்சி இன்று மாலை கோலாகலமாக தொடக்கம்! | | பாலஸ்தீன தூதுவருக்கும் பிரதமருக்கும் இடையிலான சந்திப்பு |
Jun 10, 2025

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க CIDயில் வாக்குமூலம்

Posted on June 9, 2025 by Hafees | 26 Views

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்வரும் புதன்கிழமை (11) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகவுள்ளதாக அறிவித்துள்ளார்.

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் முறைப்பாடுடன் தொடர்புடைய மருந்து இறக்குமதி விவகாரம் தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக அவர் CIDயில் ஆஜராகவுள்ளார்.