Top News
| இஸ்ரேலுக்கு எதிரான ஸ்டிக்கரை தொலைபேசியில் வைத்திருந்த மற்றுமொரு முஸ்லிம் வாலிபன் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது | | பிரதேச சபைத் தவிசாளர் தெரிவு நாளில் காணாமல் போன NPP உறுப்பினர்கள் இருவரும் மீட்கப்பட்டுள்ளனர் | | பேருந்தில் சென்ற பெண்ணின் கால்களை மொபைலில் படம் பிடித்த இளைஞனுக்கு 2 வருட கடூழிய சிறை தண்டனை |
Jun 28, 2025

மழைக்காலத்தில் டெங்கு பரவல் அதிகரிப்பு குறித்து தேசிய டெங்கு பிரிவு எச்சரிக்கை

Posted on June 11, 2025 by Hafees | 144 Views

நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக ஜூன் மாதம் டெங்கு பரவல் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

டெங்கு பெருகக்கூடிய இடங்களை அழித்து துப்பரவுபடுத்துமாறு சமூக மருத்துவ நிபுணர் பிரஷீலா சமரவீர பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

கடந்த வருடத்தில் நாடளாவிய ரீதியில் 25,259 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதுடன், 13 உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.