Top News
| அட்டாளைச்சேனை நூலகங்களுக்கு கெளரவ உறுப்பினர் ஐ.ஏ.ஸிறாஜ் தனது சொந்த நிதியிலிருந்து புதிய நூல்கள் கையளிப்பு | | அல்–ஹிதாயா மகளிர் கல்லூரிக்கு தேசிய ரீதியில் கிடைத்த இரட்டை வெற்றியினால் பாலமுனை மண்ணை பெருமைப்படுத்திய இரண்டு சகோதரிகள்! | | கோடீஸ்வரன் எம்பி கல்முனை பிரதேச செயலகப் பிரிவுகளை அரசியல் கருவியாக பயன்படுத்தும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – உதுமாலெப்பை எம்பி வலியுறுத்தல் |
Nov 22, 2025

காசாவில் உடனடி போர் நிறுத்தத்தை வலியுறுத்தி இலங்கையின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றம்

Posted on June 13, 2025 by Admin | 194 Views

ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை பல் வேறு நாடுகளின் ஆதரவுடன் காசா பகுதியில் உடனடி போர் நிறுத்தம் தேவை என வலியுறுத்தும் தீர்மானத்தை நேற்று (12-06-2025) நிறைவேற்றியது.

ஸ்பெயின் முன்வைத்திருந்த இந்த தீர்மானத்திற்கு இலங்கை உள்ளிட்ட 149 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. அதே நேரத்தில் 12 நாடுகள் எதிர்ப்பையும், 19 நாடுகள் வாக்களிப்பில் பங்கேற்காமல் தவிர்ந்தன.

இந்த தீர்மானம், மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் போர்மூட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவும் ஏதுவாக அமையும் என கூறப்படுகிறது.