Top News
| அட்டாளைச்சேனை நூலகங்களுக்கு கெளரவ உறுப்பினர் ஐ.ஏ.ஸிறாஜ் தனது சொந்த நிதியிலிருந்து புதிய நூல்கள் கையளிப்பு | | அல்–ஹிதாயா மகளிர் கல்லூரிக்கு தேசிய ரீதியில் கிடைத்த இரட்டை வெற்றியினால் பாலமுனை மண்ணை பெருமைப்படுத்திய இரண்டு சகோதரிகள்! | | கோடீஸ்வரன் எம்பி கல்முனை பிரதேச செயலகப் பிரிவுகளை அரசியல் கருவியாக பயன்படுத்தும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – உதுமாலெப்பை எம்பி வலியுறுத்தல் |
Nov 22, 2025

பாராளுமன்ற அமர்வு நாளை வரை ஒத்திவைப்பு

Posted on June 18, 2025 by Arfeen | 180 Views

ஈரான் – இஸ்ரேல் மோதலின் தாக்கம் தொடர்பான விவாதம் நாடாளுமன்ற அமர்வு நாளை காலை 9.30க்கு ஒத்திவைப்புஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான மோதலால் இலங்கைக்கு ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறித்த விவாதம் இன்று (18) பிற்பகல் 3.30 மணிக்கு நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை தொடர்ந்து இவ்விவாதம் இடம்பெற்ற நிலையில், இன்று நடைபெற இருந்த அனைத்து நாடாளுமன்ற நடவடிக்கைகளும் நாளை (19) காலை 9.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி அறிவித்தார்.