Top News
| அட்டாளைச்சேனை நூலகங்களுக்கு கெளரவ உறுப்பினர் ஐ.ஏ.ஸிறாஜ் தனது சொந்த நிதியிலிருந்து புதிய நூல்கள் கையளிப்பு | | அல்–ஹிதாயா மகளிர் கல்லூரிக்கு தேசிய ரீதியில் கிடைத்த இரட்டை வெற்றியினால் பாலமுனை மண்ணை பெருமைப்படுத்திய இரண்டு சகோதரிகள்! | | கோடீஸ்வரன் எம்பி கல்முனை பிரதேச செயலகப் பிரிவுகளை அரசியல் கருவியாக பயன்படுத்தும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – உதுமாலெப்பை எம்பி வலியுறுத்தல் |
Nov 22, 2025

மக்கள் வங்கியின் 2024 வருடாந்த அறிக்கை ஜனாதிபதிக்கு கையளிப்பு

Posted on June 18, 2025 by Arfeen | 142 Views

மக்கள் வங்கியின் 2024 ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை ஜனாதிபதிக்கு கையளிப்பு2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் இன்று (18) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து வழங்கப்பட்டது.இந்த அறிக்கையை மக்கள் வங்கியின் தலைவர் நாரத பெர்னாண்டோ ஜனாதிபதியிடம் நேரிலாக கையளித்தார்.