Top News
| அட்டாளைச்சேனை நூலகங்களுக்கு கெளரவ உறுப்பினர் ஐ.ஏ.ஸிறாஜ் தனது சொந்த நிதியிலிருந்து புதிய நூல்கள் கையளிப்பு | | அல்–ஹிதாயா மகளிர் கல்லூரிக்கு தேசிய ரீதியில் கிடைத்த இரட்டை வெற்றியினால் பாலமுனை மண்ணை பெருமைப்படுத்திய இரண்டு சகோதரிகள்! | | கோடீஸ்வரன் எம்பி கல்முனை பிரதேச செயலகப் பிரிவுகளை அரசியல் கருவியாக பயன்படுத்தும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – உதுமாலெப்பை எம்பி வலியுறுத்தல் |
Nov 22, 2025

நாட்டில் உள்ள சிறைச்சாலை பிரதானிகள் இன்று கொழும்பில் முக்கியக் கூட்டத்தில் பங்கேற்பு

Posted on June 23, 2025 by Arfeen | 260 Views

நாடளாவிய ரீதியாக உள்ள அனைத்து சிறைச்சாலை பிரதானிகளும் இன்று கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.நீதி அமைச்சரின் தலைமையில் இன்று காலை நீதி அமைச்சில் நடைபெறும் கலந்துரையாடலுக்காக சிறைச்சாலைத் துறை அவர்களை அழைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.அதன்படி, நாட்டில் உள்ள அனைத்து சிறைச்சாலை கண்காணிப்பாளர்கள் மற்றும் ஆணையர்களும் கலந்து கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.சிறைச்சாலைகள் தொடர்பான எதிர்கால நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க இந்தக் கூட்டம் நடைபெறும் என்று சிறைச்சாலைத் துறை தெரிவித்துள்ளது.