Top News
| கல்முனை காதி நீதிபதி இலஞ்சம் வாங்கிய வழக்கில் மனைவியுடன் சேர்ந்து பிடிபட்டார் | | அல்குர்ஆன் பிரதிகள் சுங்கத்தில் தடுத்துவைக்கப்படுள்ளமை குறித்து உதுமாலெப்பை எம்பி முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளருடன் கலந்துரையாடல் | | அட்டாளைச்சேனை இளைஞர்கள் தேசிய தொழில் விருதுகள் மூலம் நாட்டின் கவனத்தை ஈர்த்தனர் |
Aug 18, 2025

கட்சி எடுக்கும் தீர்மானத்திற்கு தாங்கள் உடன்படுகிறோம்- ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை உறுப்பினர்கள்

Posted on July 2, 2025 by Admin | 127 Views

அட்டாளைச்சேனைப் பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உப தவிசாளர் பதவிகளை தொடர்பாக, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) உறுப்பினர்களிடையே நிலைப்பாடு ஒருங்கிணைப்பதற்கான முக்கிய கலந்துரையாடல் இன்று (ஜூலை 2) நடைபெற்றது.

இந்த கலந்துரையாடல், கட்சியின் செயலாளர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் நிஸாம் காரியப்பர் தலைமையில் இடம்பெற்றது. மேலும், பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை இதில் பங்கேற்றார்.

கட்சி வழங்கும் இறுதியான தீர்மானத்திற்கு தாங்கள் அனைவரும் இணங்கி செயல்படத் தயாராக இருப்பதாக SLMC-இன் பிரதேச சபை உறுப்பினர்கள் உறுதியாக தெரிவித்தனர்.