Top News
| 50 வருடங்களில் முதல்முறையாக தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்வு | | நாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை , மின்னல் ,கடும் காற்றுக்கான ஆபத்து | | அட்டாளைச்சேனை பிரதேச சபையில் சில உறுப்பினர்களின் செயலற்ற தன்மை குறித்து மக்கள் மத்தியில் அதிருப்தி |
Oct 7, 2025

தேசியப் பட்டியல் மூலம் எம்பியாக வாஸித் நியமனம் – தேர்தல் ஆணைக்குழு

Posted on July 3, 2025 by Admin | 133 Views

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் ஊடாக பாராளுமன்றத்திற்கு எம்.எஸ். அப்துல் வாஸித் நியமிக்கப்பட்டுள்ளார் என தேர்தல் ஆணைக்குழு விசேட வர்த்தமானி அறிவித்துள்ளது.

முன்னதாக இந்த பதவியை வகித்திருந்த எம்.எஸ். நளீம் அவர்களின் இராஜினாமாவை தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு பதிலாக, வாஸித் அவர்கள் 10ஆவது பாராளுமன்றத்தில் தேசியப் பட்டியல் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தேர்தல் ஆணைக்குழு இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.