Top News
| 50 வருடங்களில் முதல்முறையாக தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்வு | | நாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை , மின்னல் ,கடும் காற்றுக்கான ஆபத்து | | அட்டாளைச்சேனை பிரதேச சபையில் சில உறுப்பினர்களின் செயலற்ற தன்மை குறித்து மக்கள் மத்தியில் அதிருப்தி |
Oct 7, 2025

முன்னாள் மாகாணசபை உறுப்பினர் இனிய பாரதி கைது! காரணம் என்ன?

Posted on July 6, 2025 by Admin | 202 Views

கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் “இனிய பாரதி” என்றழைக்கப்படும் கே. புஸ்பகுமார், இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான அதிகாரபூர்வ தகவல்களின்படி, கைது செய்யப்பட்ட பஸ்பகுமார் விசாரணைகளுக்காக கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

அவர் எதற்காக கைது செய்யப்பட்டார் என்பது குறித்த மேலதிக தகவல்கள் தற்போது வெளியாகவில்லை.