Top News
| அட்டாளைச்சேனை நூலகங்களுக்கு கெளரவ உறுப்பினர் ஐ.ஏ.ஸிறாஜ் தனது சொந்த நிதியிலிருந்து புதிய நூல்கள் கையளிப்பு | | அல்–ஹிதாயா மகளிர் கல்லூரிக்கு தேசிய ரீதியில் கிடைத்த இரட்டை வெற்றியினால் பாலமுனை மண்ணை பெருமைப்படுத்திய இரண்டு சகோதரிகள்! | | கோடீஸ்வரன் எம்பி கல்முனை பிரதேச செயலகப் பிரிவுகளை அரசியல் கருவியாக பயன்படுத்தும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – உதுமாலெப்பை எம்பி வலியுறுத்தல் |
Nov 22, 2025

தேசபந்து தென்னகோன் மீது குற்றச்சாட்டுகள் உறுதி – பதவிநீக்கம் பரிந்துரை

Posted on July 22, 2025 by Admin | 156 Views

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், அவர் குற்றவாளி என விசாரணைக் குழு ஒருமனதாக முடிவு செய்துள்ளது. அதன் அடிப்படையில், அவரை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என குழு பரிந்துரை செய்துள்ளது.

இது தொடர்பான அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என சபாநாயகர் அறிவித்துள்ளார்.