Top News
| அட்டாளைச்சேனை நூலகங்களுக்கு கெளரவ உறுப்பினர் ஐ.ஏ.ஸிறாஜ் தனது சொந்த நிதியிலிருந்து புதிய நூல்கள் கையளிப்பு | | அல்–ஹிதாயா மகளிர் கல்லூரிக்கு தேசிய ரீதியில் கிடைத்த இரட்டை வெற்றியினால் பாலமுனை மண்ணை பெருமைப்படுத்திய இரண்டு சகோதரிகள்! | | கோடீஸ்வரன் எம்பி கல்முனை பிரதேச செயலகப் பிரிவுகளை அரசியல் கருவியாக பயன்படுத்தும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – உதுமாலெப்பை எம்பி வலியுறுத்தல் |
Nov 22, 2025

தாய்லாந்தில் 8 மாவட்டங்களில் இராணுவச் சட்டம் அமுல்

Posted on July 25, 2025 by Admin | 187 Views

தாய்லாந்து அரசால் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கையாக, இராணுவச் சட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

அதன்படி, கம்போடியாவுடன் அண்டியுள்ள 8 முக்கிய மாவட்டங்களில் தற்போது இராணுவச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும், அப்பகுதிகளில் பாதுகாப்புப் படைகள் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளன என்றும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.