Top News
| அட்டாளைச்சேனை நூலகங்களுக்கு கெளரவ உறுப்பினர் ஐ.ஏ.ஸிறாஜ் தனது சொந்த நிதியிலிருந்து புதிய நூல்கள் கையளிப்பு | | அல்–ஹிதாயா மகளிர் கல்லூரிக்கு தேசிய ரீதியில் கிடைத்த இரட்டை வெற்றியினால் பாலமுனை மண்ணை பெருமைப்படுத்திய இரண்டு சகோதரிகள்! | | கோடீஸ்வரன் எம்பி கல்முனை பிரதேச செயலகப் பிரிவுகளை அரசியல் கருவியாக பயன்படுத்தும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – உதுமாலெப்பை எம்பி வலியுறுத்தல் |
Nov 22, 2025

நாமல் ராஜபக்ஷவுக்கு நேற்று பிடியாணை, இன்று பிணை

Posted on July 29, 2025 by Admin | 196 Views

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராக தவறியதன் காரணமாக, ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றம் அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பித்திருந்தது.

இந்தநிலையில், மாலைதீவிலிருந்து இன்று காலை நாடு திரும்பிய நாமல் ராஜபக்ஷ, நகர்த்தல் பத்திரத்துடன் ஹம்பாந்தோட்டை நீதிமன்றத்தில் ஆஜராகினார்.

தொடர்ந்து, நீதிமன்றம் அவருக்கு பிணை வழங்கி விடுவிக்க உத்தரவிட்டது.