Top News
| 50 வருடங்களில் முதல்முறையாக தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்வு | | நாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை , மின்னல் ,கடும் காற்றுக்கான ஆபத்து | | அட்டாளைச்சேனை பிரதேச சபையில் சில உறுப்பினர்களின் செயலற்ற தன்மை குறித்து மக்கள் மத்தியில் அதிருப்தி |
Oct 6, 2025

ஒலுவில் பாலம் தாண்டியவுடன் முச்சக்கரவண்டி வயலுக்குள் பாய்ந்தது

Posted on August 3, 2025 by Admin | 232 Views

அட்டாளைச்சேனை திசையிலிருந்து கல்முனை திசையை நோக்கி வந்த முச்சக்கரவண்டி ஒன்று, ஒலுவில் கழியோடை பாலத்தை கடந்தவுடன் கட்டுப்பாட்டை இழந்து வீதியின் வலது பக்கத்தில் உள்ள வயலுக்குள் பாய்ந்தது.

அந்த வண்டியில் நான்கு பிள்ளைகளுடன் பயணித்தவர்கள் சம்மாந்துறை பகுதியை சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது. அவர்கள் அனைவரும் சிறு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.