Top News
| அட்டாளைச்சேனை நூலகங்களுக்கு கெளரவ உறுப்பினர் ஐ.ஏ.ஸிறாஜ் தனது சொந்த நிதியிலிருந்து புதிய நூல்கள் கையளிப்பு | | அல்–ஹிதாயா மகளிர் கல்லூரிக்கு தேசிய ரீதியில் கிடைத்த இரட்டை வெற்றியினால் பாலமுனை மண்ணை பெருமைப்படுத்திய இரண்டு சகோதரிகள்! | | கோடீஸ்வரன் எம்பி கல்முனை பிரதேச செயலகப் பிரிவுகளை அரசியல் கருவியாக பயன்படுத்தும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – உதுமாலெப்பை எம்பி வலியுறுத்தல் |
Nov 22, 2025

2025 உயர்தரப் பரீட்சை நவம்பர் 10 முதலும் சாதாரணதரப் பரீட்சை 2026 பெப்ரவரி 17 முதல் நடைபெறும்

Posted on August 10, 2025 by Admin | 249 Views

2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சை இந்தாண்டு நவம்பர் 10ஆம் திகதி தொடங்கி டிசம்பர் 5ஆம் திகதி வரை நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி அறிவித்துள்ளார்.

மேலும், 2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரணதரப் பரீட்சை 2026 பெப்ரவரி 17ஆம் திகதி தொடங்கி பெப்ரவரி 26ஆம் திகதி வரை நடைபெறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.