2025ஆம் ஆண்டிற்கான புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 20ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இந்த வருடத்திற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நாடளாவிய ரீதியில் இன்றையதிம் இடம்பெற்றது.
2,787 பரீட்சை நிலையங்களில் நடைபெற்ற இந்த பரீட்சையில், 307,951 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.