Top News
| அட்டாளைச்சேனை நூலகங்களுக்கு கெளரவ உறுப்பினர் ஐ.ஏ.ஸிறாஜ் தனது சொந்த நிதியிலிருந்து புதிய நூல்கள் கையளிப்பு | | அல்–ஹிதாயா மகளிர் கல்லூரிக்கு தேசிய ரீதியில் கிடைத்த இரட்டை வெற்றியினால் பாலமுனை மண்ணை பெருமைப்படுத்திய இரண்டு சகோதரிகள்! | | கோடீஸ்வரன் எம்பி கல்முனை பிரதேச செயலகப் பிரிவுகளை அரசியல் கருவியாக பயன்படுத்தும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – உதுமாலெப்பை எம்பி வலியுறுத்தல் |
Nov 22, 2025

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் இரண்டாவது அமர்வு நாளை புதன் கிழமை தொடங்குகிறது

Posted on August 19, 2025 by Admin | 163 Views

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் இரண்டாவது அமர்வு நாளை (20.08.2025) புதன்கிழமை காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகிறது.

இவ்வமர்வில், கெளரவ உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணைகள் மற்றும் பிரதேச அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன.