Top News
| அட்டாளைச்சேனை நூலகங்களுக்கு கெளரவ உறுப்பினர் ஐ.ஏ.ஸிறாஜ் தனது சொந்த நிதியிலிருந்து புதிய நூல்கள் கையளிப்பு | | அல்–ஹிதாயா மகளிர் கல்லூரிக்கு தேசிய ரீதியில் கிடைத்த இரட்டை வெற்றியினால் பாலமுனை மண்ணை பெருமைப்படுத்திய இரண்டு சகோதரிகள்! | | கோடீஸ்வரன் எம்பி கல்முனை பிரதேச செயலகப் பிரிவுகளை அரசியல் கருவியாக பயன்படுத்தும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – உதுமாலெப்பை எம்பி வலியுறுத்தல் |
Nov 22, 2025

ரணிலின் கைது பற்றிய செய்தி எனக்கு பிரபஞ்சத்திலிருந்து வந்தது- யூடியூபர் சுதா

Posted on August 23, 2025 by Admin | 171 Views

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கைது, சட்டம் அனைவருக்கும் சமமாக அமுல்படுத்தப்படுவதை உறுதிப்படுத்துகிறது என்று யூடியூபர் சுதத்த திலகசிறி தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி கைது செய்யப்படுவார் என்ற தகவல் பிரபஞ்சத்திலிருந்து தமக்கு கிடைத்ததாகவும், அதனை அடிப்படையாகக் கொண்டு தான் இந்த அறிவிப்பை வெளியிட்டதாகவும் அவர் கூறினார்.

இதுகுறித்து ஜனாதிபதி அனுர திசாநாயக்க எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

சுதத்த திலகசிறி தனது ஆன்லைன் சேனலில் வெளியிட்ட காணொளியில் இக்கருத்துகளை பதிவு செய்துள்ளார்