Top News
| அட்டாளைச்சேனை நூலகங்களுக்கு கெளரவ உறுப்பினர் ஐ.ஏ.ஸிறாஜ் தனது சொந்த நிதியிலிருந்து புதிய நூல்கள் கையளிப்பு | | அல்–ஹிதாயா மகளிர் கல்லூரிக்கு தேசிய ரீதியில் கிடைத்த இரட்டை வெற்றியினால் பாலமுனை மண்ணை பெருமைப்படுத்திய இரண்டு சகோதரிகள்! | | கோடீஸ்வரன் எம்பி கல்முனை பிரதேச செயலகப் பிரிவுகளை அரசியல் கருவியாக பயன்படுத்தும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – உதுமாலெப்பை எம்பி வலியுறுத்தல் |
Nov 22, 2025

இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய முறைப்பாடுகளுக்கு 0777771954 எனும் புதிய வாட்ஸ்அப் எண் அறிமுகம்

Posted on September 2, 2025 by Admin | 134 Views

பொதுமக்கள் இலஞ்சம் மற்றும் ஊழல் சம்பவங்கள் தொடர்பாக எளிதாக முறைப்பாடு செய்யும் வகையில், புதிய வசதி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழு, 077 777 1954 என்ற வாட்ஸ்அப் எண்ணை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவைத்துள்ளது.

முறைப்பாடுகளை விரைவாகவும் சிரமமின்றியும் பதிவு செய்ய இந்த புதிய வசதி உதவும் என்று ஆணைக்குழு தெரிவித்துள்ளது.