Top News
| அட்டாளைச்சேனை நூலகங்களுக்கு கெளரவ உறுப்பினர் ஐ.ஏ.ஸிறாஜ் தனது சொந்த நிதியிலிருந்து புதிய நூல்கள் கையளிப்பு | | அல்–ஹிதாயா மகளிர் கல்லூரிக்கு தேசிய ரீதியில் கிடைத்த இரட்டை வெற்றியினால் பாலமுனை மண்ணை பெருமைப்படுத்திய இரண்டு சகோதரிகள்! | | கோடீஸ்வரன் எம்பி கல்முனை பிரதேச செயலகப் பிரிவுகளை அரசியல் கருவியாக பயன்படுத்தும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – உதுமாலெப்பை எம்பி வலியுறுத்தல் |
Nov 22, 2025

பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப் உட்பட 26 சமூக ஊடக தளங்கள் நாட்டில் பயன்படுத்துவது தடை

Posted on September 5, 2025 by Admin | 159 Views

நாட்டின் விதிமுறைகளை பின்பற்றாத 26 சமூக ஊடக தளங்களுக்கு நேபாள அரசு தடை விதித்துள்ளது.

தடை செய்யப்பட்ட தளங்களில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்) உள்ளிட்ட முக்கிய சமூக ஊடகங்களும் அடங்குகின்றன.

அந்நாட்டு தகவலின்படி, இந்தத் தடை இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும்.

நேபாள அரசு, இணைய பாதுகாப்பு மற்றும் சமூக கட்டுப்பாட்டை வலுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.