Top News
| அட்டாளைச்சேனை நூலகங்களுக்கு கெளரவ உறுப்பினர் ஐ.ஏ.ஸிறாஜ் தனது சொந்த நிதியிலிருந்து புதிய நூல்கள் கையளிப்பு | | அல்–ஹிதாயா மகளிர் கல்லூரிக்கு தேசிய ரீதியில் கிடைத்த இரட்டை வெற்றியினால் பாலமுனை மண்ணை பெருமைப்படுத்திய இரண்டு சகோதரிகள்! | | கோடீஸ்வரன் எம்பி கல்முனை பிரதேச செயலகப் பிரிவுகளை அரசியல் கருவியாக பயன்படுத்தும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – உதுமாலெப்பை எம்பி வலியுறுத்தல் |
Nov 22, 2025

சூடு பிடித்துள்ள இலங்கை -சிம்பாப்வே இறுதிப் போட்டி இன்று நடைபெறவுள்ளது

Posted on September 7, 2025 by Admin | 175 Views

இலங்கை – சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான மூன்றாவது மற்றும் இறுதியான இருபதுக்கு–20 கிரிக்கெட் போட்டி இன்று (7) ஹராரேயில் நடைபெறுகிறது.

இலங்கை நேரப்படி மாலை 5.00 மணிக்கு தொடங்கவுள்ள இந்தப் போட்டி, தொடரின் தீர்மானம் மிக்க போட்டி எனக் கருதப்படுகிறது.

முந்தைய இரண்டு ஆட்டங்களில் இலங்கை மற்றும் சிம்பாப்வே தலா ஒரு வெற்றி பெற்றுள்ளதால், தொடர் தற்போது 1–1 என்ற நிலையில் சமமாக உள்ளது. எனவே, இன்று நடைபெறும் ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும் வாய்ப்பைப் பெறுகிறது.