Top News
| அட்டாளைச்சேனை நூலகங்களுக்கு கெளரவ உறுப்பினர் ஐ.ஏ.ஸிறாஜ் தனது சொந்த நிதியிலிருந்து புதிய நூல்கள் கையளிப்பு | | அல்–ஹிதாயா மகளிர் கல்லூரிக்கு தேசிய ரீதியில் கிடைத்த இரட்டை வெற்றியினால் பாலமுனை மண்ணை பெருமைப்படுத்திய இரண்டு சகோதரிகள்! | | கோடீஸ்வரன் எம்பி கல்முனை பிரதேச செயலகப் பிரிவுகளை அரசியல் கருவியாக பயன்படுத்தும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – உதுமாலெப்பை எம்பி வலியுறுத்தல் |
Nov 22, 2025

வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்கள் வாக்களிக்க புதிய சட்டம்

Posted on September 16, 2025 by Admin | 123 Views

வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் வாக்களிக்கும் உரிமையை நடைமுறைப்படுத்துவதற்காக சட்டங்களில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதற்காக பல அமைச்சுக்களின் உயரதிகாரிகளை உள்ளடக்கிய ஒரு சிறப்பு குழுவை நியமிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு, தொடர்புடைய சட்டத் திருத்தங்களை ஆராய்ந்து, அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான நடைமுறைகளை விரைவுபடுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.