Top News
| அட்டாளைச்சேனை நூலகங்களுக்கு கெளரவ உறுப்பினர் ஐ.ஏ.ஸிறாஜ் தனது சொந்த நிதியிலிருந்து புதிய நூல்கள் கையளிப்பு | | அல்–ஹிதாயா மகளிர் கல்லூரிக்கு தேசிய ரீதியில் கிடைத்த இரட்டை வெற்றியினால் பாலமுனை மண்ணை பெருமைப்படுத்திய இரண்டு சகோதரிகள்! | | கோடீஸ்வரன் எம்பி கல்முனை பிரதேச செயலகப் பிரிவுகளை அரசியல் கருவியாக பயன்படுத்தும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – உதுமாலெப்பை எம்பி வலியுறுத்தல் |
Nov 22, 2025

திருகோணமலை கடற்கரையில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம்

Posted on September 18, 2025 by Admin | 147 Views

திருகோணமலை கடற்கரையில் இருந்து சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் கடலில், இன்று மாலை 4.06 மணியளவில் 3.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக பேரிடர் முகாமைத்துவ மையம் (DMC) அறிவித்துள்ளது.

எனினும், இந்த நிலநடுக்கத்தால் இலங்கையின் கடற்கரைப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்று DMC மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.