Top News
| 50 வருடங்களில் முதல்முறையாக தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்வு | | நாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை , மின்னல் ,கடும் காற்றுக்கான ஆபத்து | | அட்டாளைச்சேனை பிரதேச சபையில் சில உறுப்பினர்களின் செயலற்ற தன்மை குறித்து மக்கள் மத்தியில் அதிருப்தி |
Oct 6, 2025

திருகோணமலை கடற்கரையில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம்

Posted on September 18, 2025 by Admin | 93 Views

திருகோணமலை கடற்கரையில் இருந்து சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் கடலில், இன்று மாலை 4.06 மணியளவில் 3.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக பேரிடர் முகாமைத்துவ மையம் (DMC) அறிவித்துள்ளது.

எனினும், இந்த நிலநடுக்கத்தால் இலங்கையின் கடற்கரைப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்று DMC மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.