(பாலமுனை செய்தியாளர்)
அக்கறைப்பற்று கல்வி வலயத்திற்குட்பட்ட அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில், பொத்துவில் பிரதேச பாடசாலைகளில் நிலவும் அதிபர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான நேர்முகத் தேர்வு இம்மாதம் 08ம் திகதி கிழக்கு மாகாண கல்வியமைச்சில் நடைபெறவுள்ளது.
இந் நேர்முகத் தேர்வின் மூலம் பின்வரும் பாடசாலைகளுக்கான அதிபர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்:
இப்பாடசாலைகளில் நீண்டகாலமாக நிலவி வந்த அதிபர் பதவியிலான வெற்றிடங்களுக்காக விண்ணப்பித்தவர்களின் விபரம்
விண்ணப்பித்தவர்கள்: