Top News
| அட்டாளைச்சேனை நூலகங்களுக்கு கெளரவ உறுப்பினர் ஐ.ஏ.ஸிறாஜ் தனது சொந்த நிதியிலிருந்து புதிய நூல்கள் கையளிப்பு | | அல்–ஹிதாயா மகளிர் கல்லூரிக்கு தேசிய ரீதியில் கிடைத்த இரட்டை வெற்றியினால் பாலமுனை மண்ணை பெருமைப்படுத்திய இரண்டு சகோதரிகள்! | | கோடீஸ்வரன் எம்பி கல்முனை பிரதேச செயலகப் பிரிவுகளை அரசியல் கருவியாக பயன்படுத்தும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – உதுமாலெப்பை எம்பி வலியுறுத்தல் |
Nov 22, 2025

20 இஸ்ரேல் பிணைக் கைதிகளை ஹமாஸ் விடுவித்தது

Posted on October 13, 2025 by Admin | 120 Views

காஸா பகுதியில் நடைமுறைக்கு வந்த அமைதி ஒப்பந்தத்தின் படி ஹமாஸ் அமைப்பு தங்களிடம் இருந்த 20 இஸ்ரேல் பிணைக் கைதிகளை விடுதலை செய்துள்ளது.

இந்த பிணைக் கைதிகள் அனைவரும் செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டதுடன் பின்னர் அவர்கள் பாதுகாப்பாக இஸ்ரேல் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இதனுடன், ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்த அனைத்து இஸ்ரேல் பிணைக் கைதிகளும் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளனர் என அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.