Top News
| அட்டாளைச்சேனை நூலகங்களுக்கு கெளரவ உறுப்பினர் ஐ.ஏ.ஸிறாஜ் தனது சொந்த நிதியிலிருந்து புதிய நூல்கள் கையளிப்பு | | அல்–ஹிதாயா மகளிர் கல்லூரிக்கு தேசிய ரீதியில் கிடைத்த இரட்டை வெற்றியினால் பாலமுனை மண்ணை பெருமைப்படுத்திய இரண்டு சகோதரிகள்! | | கோடீஸ்வரன் எம்பி கல்முனை பிரதேச செயலகப் பிரிவுகளை அரசியல் கருவியாக பயன்படுத்தும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – உதுமாலெப்பை எம்பி வலியுறுத்தல் |
Nov 22, 2025

சம்மாந்துறை மக்களின் நம்பிக்கைமிக்க அரசியல்வாதி எம்.எல்.ஏ. அமீர் காலமானார்.

Posted on October 13, 2025 by Admin | 135 Views

(சம்மாந்துறை செய்தியாளர்)

சம்மாந்துறை பிரதேசத்தை சேர்ந்த முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம். எல். ஏ. அமீர் (T.A) அவர்கள் சில காலமாக உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (13) கொழும்பில் காலமானார்.

மர்ஹூம் அன்வர் இஸ்மாயில் அவர்களின் மறைவைத் தொடர்ந்து தன் பிரதேசம் அரசியல் ரீதியாக அநாதையாகிவிடக்கூடாது என்ற நோக்குடன் தேசிய காங்கிரஸ் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி கிழக்கு மாகாண சபையில் இரண்டு முறை உறுப்பினராக இருந்து மக்களுக்கு அர்ப்பணிப்புடன் சேவை செய்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.