Top News
| அட்டாளைச்சேனை நூலகங்களுக்கு கெளரவ உறுப்பினர் ஐ.ஏ.ஸிறாஜ் தனது சொந்த நிதியிலிருந்து புதிய நூல்கள் கையளிப்பு | | அல்–ஹிதாயா மகளிர் கல்லூரிக்கு தேசிய ரீதியில் கிடைத்த இரட்டை வெற்றியினால் பாலமுனை மண்ணை பெருமைப்படுத்திய இரண்டு சகோதரிகள்! | | கோடீஸ்வரன் எம்பி கல்முனை பிரதேச செயலகப் பிரிவுகளை அரசியல் கருவியாக பயன்படுத்தும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – உதுமாலெப்பை எம்பி வலியுறுத்தல் |
Nov 22, 2025

நிந்தவூர் தவிசாளர் ஆதம்பாவா அஸ்பர் தவிசாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்

Posted on November 1, 2025 by Admin | 159 Views

நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினருமான ஆதம்பாவா அஸ்பர் தனது கட்சி உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அவர் வகித்து வந்த நிந்தவூர் பிரதேச சபை உறுப்பினர் பதவியும் தானாகவே ரத்து செய்யப்பட்டுள்ளதாக நிந்தவூர் பிரதேச சபைக்கான தெரிவத்தாட்சி அலுவலர் கசுன் ஸ்ரீநாத் அத்தநாயக்க அறிவித்துள்ளார்.