Top News
| அட்டாளைச்சேனை நூலகங்களுக்கு கெளரவ உறுப்பினர் ஐ.ஏ.ஸிறாஜ் தனது சொந்த நிதியிலிருந்து புதிய நூல்கள் கையளிப்பு | | அல்–ஹிதாயா மகளிர் கல்லூரிக்கு தேசிய ரீதியில் கிடைத்த இரட்டை வெற்றியினால் பாலமுனை மண்ணை பெருமைப்படுத்திய இரண்டு சகோதரிகள்! | | கோடீஸ்வரன் எம்பி கல்முனை பிரதேச செயலகப் பிரிவுகளை அரசியல் கருவியாக பயன்படுத்தும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – உதுமாலெப்பை எம்பி வலியுறுத்தல் |
Nov 22, 2025

மட்டக்களப்பிலிருந்து கொழும்பு சென்ற ரயில் விபத்து –ஒருவர் உயிரிழப்பு

Posted on November 3, 2025 by Admin | 126 Views

இன்று (03) மட்டக்களப்பிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிச் சென்ற புலத்திசி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் வல்பொல ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள ரயில் கடவையில் முச்சக்கர வண்டியொன்றுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டது.

இவ்விபத்தில் முச்சக்கர வண்டியின் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் முச்சக்கரவண்டியின் பின்பகுதியில் பயணித்த இரண்டு பெண்கள் தீவிர காயங்களுடன் அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.