Top News
| அனர்த்தத்தில் உதவிய கிழக்கு மாகாண உள்ளூராட்சி சபைகளுக்கும் மக்களுக்கும் அனர்த்த முகாமைத்துவ தேசிய சபைக் கூட்டத்தில் நன்றி நவின்ற உதுமாலெப்பை எம்பி | | மூன்றாம் தவணைப் பரீட்சைகளை நடாத்த வேண்டாம் – அதிபர்களுக்கு கல்வி அமைச்சு மீண்டும் வலியுறுத்தல் | | வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இன்று 50 மி.மீக்கு அதிகமான மழைக்கு வாய்ப்பு |
Dec 16, 2025

பாதசாரி கடவையால் வீதியைக் கடந்தவரின் மீது வேன் மோதியதில் நபர் பலி

Posted on November 24, 2025 by Admin | 118 Views

பாதசாரி கடவையை பயன்படுத்தி பாதையை கடந்துகொண்டிருந்த 60 வயதுடைய ஒரு நபரை வேன் ஒன்று மோதி கடுமையாக காயமடையச் செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்த இவர் பொலன்னறுவை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோதிலும் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

விபத்துடன் தொடர்புடைய வேன் ஓட்டுனர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.