Top News
| அனர்த்தத்தில் உதவிய கிழக்கு மாகாண உள்ளூராட்சி சபைகளுக்கும் மக்களுக்கும் அனர்த்த முகாமைத்துவ தேசிய சபைக் கூட்டத்தில் நன்றி நவின்ற உதுமாலெப்பை எம்பி | | மூன்றாம் தவணைப் பரீட்சைகளை நடாத்த வேண்டாம் – அதிபர்களுக்கு கல்வி அமைச்சு மீண்டும் வலியுறுத்தல் | | வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இன்று 50 மி.மீக்கு அதிகமான மழைக்கு வாய்ப்பு |
Dec 16, 2025

கிழக்கில் நிலவும் மோசமான வானிலை காரணமாக முன்பள்ளிகளுக்கு நவம்பர் 30 வரை விடுமுறை

Posted on November 26, 2025 by Admin | 105 Views

நாட்டில் தொடர்ந்து பதிவாகி வரும் சீரற்ற காலநிலை காரணமாக கிழக்கு மாகாணத்திலுள்ள முன்பள்ளிகள் நவம்பர் 30ஆம் திகதி வரை விசேட விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன.

கிழக்கு மாகாணத்தில் நிலவும் மோசமான வானிலை நிலைமைக்கு ஏற்ப, நவம்பர் 26ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை அனைத்து முன்பள்ளி கல்வி நிலையங்களும் தற்காலிகமாக மூடப்படுவதாக கிழக்கு மாகாண முன்பள்ளிப் பணியகத்தின் பொது முகாமையாளர் கே. ஜெயவதனன் தெரிவித்தார்.