Top News
| பழுதடைந்த ஐஸ்கிரீம்களை விற்பனை செய்தவருக்கு எதிராக வழக்கு | | கிழக்கு, ஊவா, மத்திய மாகாணங்களில் 75 மி.மீ வரை பலத்த மழைக்கு வாய்ப்பு | | மக்களின் துயர் துடைத்த அக்கரைப்பற்று மாநகர சபை, காத்தான்குடி,ஏறாவூர் நகர சபைகளின் செயற்பாடுகள் முன்மாதிரியாக அமைந்துள்ளன |
Dec 21, 2025

அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மக்கள் இருளிலும் வெள்ளத்திலும் தத்தளிக்கின்றனர்- மின்சார ஊழியர்கள் திருத்தப்பணியில்

Posted on November 27, 2025 by Admin | 267 Views

இலங்கை மின்சார சபையின் தேசிய கட்டுப்பாட்டு மையம் வெளியிட்ட தகவலின்படி ரந்தம்பே – மஹியங்கனை இடையிலான மின்மாற்றிப் பாதையில் ஏற்பட்ட கோளாறே இந்த மின்தடை ஏற்பட்டதற்கான காரணமாகும்.

இதனால் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களிலும் மஹியங்கனைப் பிரதேசத்தின் சில பகுதிகளிலும் மின்சார விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளன. கோளாறை சரிசெய்வதற்கான பணிகளை மின்சார சபை தொழில்நுட்பப்பணியாளர்கள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.