Top News
| அட்டாளைச்சேனை நூலகங்களுக்கு கெளரவ உறுப்பினர் ஐ.ஏ.ஸிறாஜ் தனது சொந்த நிதியிலிருந்து புதிய நூல்கள் கையளிப்பு | | அல்–ஹிதாயா மகளிர் கல்லூரிக்கு தேசிய ரீதியில் கிடைத்த இரட்டை வெற்றியினால் பாலமுனை மண்ணை பெருமைப்படுத்திய இரண்டு சகோதரிகள்! | | கோடீஸ்வரன் எம்பி கல்முனை பிரதேச செயலகப் பிரிவுகளை அரசியல் கருவியாக பயன்படுத்தும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – உதுமாலெப்பை எம்பி வலியுறுத்தல் |
Nov 22, 2025

வங்கி அட்டைகளால் பேருந்து கட்டணங்கள் செலுத்தும் திட்டம் இலங்கையில் அறிமுகம்

Posted on November 14, 2025 by Admin | 101 Views

பொதுப் பேருந்துகளில் பயண கட்டணங்களை வங்கி வரவு (டெபிட்) மற்றும் கடன் (கிரெடிட்) அட்டைகள் மூலம் செலுத்தும் புதிய வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்படுகிறது என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளதுடன் இம்முறை நவம்பர் 24ஆம் திகதி அதிகாரப்பூர்வமாக அமுல்படுத்தப்படும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.