கடந்த மாதம்(ஒக்டோபர்) நடைபெற்ற அட்டாளைச்சேனை பிரதேச சபை அமர்வில் உறுப்பினர்கள் சமர்ப்பித்த மற்றும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணைகளின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு தெளிவு தளம் உறுப்பினர்களை தரப்படுத்தல் செய்துள்ளது. இதில் அதிகபட்ச பிரேரணைகள் சமர்ப்பித்தவர்களின் பட்டியல் பின்வருமாறு:
இதில் குறிப்பிடத்தக்கது என்னவெனில், மற்ற உறுப்பினர்கள் யாரும் கடந்த மாத அமர்வில் பிரேரணைகள் சமர்ப்பிக்கவில்லை.
சபை அமர்வில் பங்கேற்காத உறுப்பினர்கள்
கடந்த மாத சபை அமர்வில் பங்கேற்காத உறுப்பினர்களின் பட்டியல்:
இந்த தகவல்கள் சபை செயல்பாடுகளில் உறுப்பினர்களின் ஈடுபாட்டை வெளிப்படுத்துகின்றன.