Top News
| QR பதிவு சிக்கலின் தீர்வுக்கு 0760001919 எனும் வட்ஸப் இலக்கம் அறிமுகம் | | எரிபொருள் விநியோகத்தில் மாற்றம் – வாகன இலக்க எண் படி எரிபொருள் வழங்க நடவடிக்கை | | எரிபொருள் QR முறை சிக்கல்களுக்கு தீர்வு |
Mar 18, 2026

கிழக்கில் நிலவும் மோசமான வானிலை காரணமாக முன்பள்ளிகளுக்கு நவம்பர் 30 வரை விடுமுறை

Posted on November 26, 2025 by Admin | 161 Views

நாட்டில் தொடர்ந்து பதிவாகி வரும் சீரற்ற காலநிலை காரணமாக கிழக்கு மாகாணத்திலுள்ள முன்பள்ளிகள் நவம்பர் 30ஆம் திகதி வரை விசேட விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன.

கிழக்கு மாகாணத்தில் நிலவும் மோசமான வானிலை நிலைமைக்கு ஏற்ப, நவம்பர் 26ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை அனைத்து முன்பள்ளி கல்வி நிலையங்களும் தற்காலிகமாக மூடப்படுவதாக கிழக்கு மாகாண முன்பள்ளிப் பணியகத்தின் பொது முகாமையாளர் கே. ஜெயவதனன் தெரிவித்தார்.