Top News
| ஒன்பது வளைவுப் பாலம் மண்சரிவு அபாயத்தில் | | கடமை நேரத்தில் மாயமாக மறையும் அட்டாளைச்சேனை பிரதேச செயலக கிராம சேவகர்கள் – தேடி அலையும் பொதுமக்கள் | | டிக்டொக்கில் அறிமுகமான நட்பினால் மாணவி மீது கூட்டு பாலியல் வன்கொடுமை |
Dec 18, 2025

கிழக்கில் நிலவும் மோசமான வானிலை காரணமாக முன்பள்ளிகளுக்கு நவம்பர் 30 வரை விடுமுறை

Posted on November 26, 2025 by Admin | 106 Views

நாட்டில் தொடர்ந்து பதிவாகி வரும் சீரற்ற காலநிலை காரணமாக கிழக்கு மாகாணத்திலுள்ள முன்பள்ளிகள் நவம்பர் 30ஆம் திகதி வரை விசேட விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன.

கிழக்கு மாகாணத்தில் நிலவும் மோசமான வானிலை நிலைமைக்கு ஏற்ப, நவம்பர் 26ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை அனைத்து முன்பள்ளி கல்வி நிலையங்களும் தற்காலிகமாக மூடப்படுவதாக கிழக்கு மாகாண முன்பள்ளிப் பணியகத்தின் பொது முகாமையாளர் கே. ஜெயவதனன் தெரிவித்தார்.