Top News
| அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களின் செயல்திறன் தரவரிசை வெளியீடு | | கல்முனை காதி நீதிபதி இலஞ்சம் வாங்கிய வழக்கில் மனைவியுடன் சேர்ந்து பிடிபட்டார் | | அல்குர்ஆன் பிரதிகள் சுங்கத்தில் தடுத்துவைக்கப்படுள்ளமை குறித்து உதுமாலெப்பை எம்பி முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளருடன் கலந்துரையாடல் |
Aug 19, 2025

முன்னாள் எம்.பி. உதய கம்மன்பில குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில்

Posted on June 9, 2025 by Admin | 79 Views

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இன்று (ஜூன் 9) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் விசாரணைக்காக முன்னிலையாகினார்.

சுங்கச் சோதனைக்கேற்ப தேவையான ஆய்வுகள் மேற்கொள்ளப்படாமல் விடுவிக்கப்பட்ட கொள்கலன்கள் தொடர்பான வழக்கில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் இந்த முன்னிலையை செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்விஷயம் தொடர்பான மேலதிக விசாரணைகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் தொடரப்படுகின்றன.