Top News
| அட்டாளைச்சேனை நூலகங்களுக்கு கெளரவ உறுப்பினர் ஐ.ஏ.ஸிறாஜ் தனது சொந்த நிதியிலிருந்து புதிய நூல்கள் கையளிப்பு | | அல்–ஹிதாயா மகளிர் கல்லூரிக்கு தேசிய ரீதியில் கிடைத்த இரட்டை வெற்றியினால் பாலமுனை மண்ணை பெருமைப்படுத்திய இரண்டு சகோதரிகள்! | | கோடீஸ்வரன் எம்பி கல்முனை பிரதேச செயலகப் பிரிவுகளை அரசியல் கருவியாக பயன்படுத்தும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – உதுமாலெப்பை எம்பி வலியுறுத்தல் |
Nov 22, 2025

முன்னாள் எம்.பி. உதய கம்மன்பில குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில்

Posted on June 9, 2025 by Admin | 129 Views

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இன்று (ஜூன் 9) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் விசாரணைக்காக முன்னிலையாகினார்.

சுங்கச் சோதனைக்கேற்ப தேவையான ஆய்வுகள் மேற்கொள்ளப்படாமல் விடுவிக்கப்பட்ட கொள்கலன்கள் தொடர்பான வழக்கில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் இந்த முன்னிலையை செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்விஷயம் தொடர்பான மேலதிக விசாரணைகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் தொடரப்படுகின்றன.