Top News
| அட்டாளைச்சேனை நூலகங்களுக்கு கெளரவ உறுப்பினர் ஐ.ஏ.ஸிறாஜ் தனது சொந்த நிதியிலிருந்து புதிய நூல்கள் கையளிப்பு | | அல்–ஹிதாயா மகளிர் கல்லூரிக்கு தேசிய ரீதியில் கிடைத்த இரட்டை வெற்றியினால் பாலமுனை மண்ணை பெருமைப்படுத்திய இரண்டு சகோதரிகள்! | | கோடீஸ்வரன் எம்பி கல்முனை பிரதேச செயலகப் பிரிவுகளை அரசியல் கருவியாக பயன்படுத்தும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – உதுமாலெப்பை எம்பி வலியுறுத்தல் |
Nov 22, 2025

ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு புதிய பணிப்பாளர் நியமனம்

Posted on June 9, 2025 by Admin | 208 Views

கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் புதிய பணிப்பாளராக, சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் (SSP) எம்.எஸ். மொஹன்லால் நியமிக்கப்பட்டுள்ளார் என காவல்துறை ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

இந்தப் பதவிக்கு முன்னதாக, அவர் அதே ஆணைக்குழுவின் ஆலோசனைப் பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நியமனம் ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகளை மேலும் பலப்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.