Top News
| இலங்கையில் ஓரிரு மாதங்களில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுமா? | | 2025ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்கு டொனால்ட் ட்ரம்பின் பெயர் பரிந்துரை | | இதுவரை 200 உள்ளூராட்சி மன்றங்கள் தேசிய மக்கள் சக்தியின் கைவசம் |
Jun 25, 2025

பாலஸ்தீன தூதுவருக்கும் பிரதமருக்கும் இடையிலான சந்திப்பு

Posted on June 10, 2025 by Admin | 68 Views

பாலஸ்தீன தூதுவர் இஹாப் ஐ.எம். கலீல் அவர்களுக்கும், இலங்கை பிரதமருக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு, 2025 ஜூன் 9ஆம் திகதி பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த சந்திப்பின் போது, இலங்கை – பாலஸ்தீன் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்துவதற்கான தீர்மானங்கள் பரிமாறப்பட்டன. இருநாடுகளும் எதிர்காலத்தில் ஒற்றுமையும், பரஸ்பர ஒத்துழைப்பும் அடங்கிய உறவுகளை மேலும் விரிவாக்குவதில் உறுதியுடன் இருப்பதையும், இந்த சந்திப்பின் வாயிலாக மீண்டும் உறுதிப்படுத்தினர்.