Top News
| கல்முனை காதி நீதிபதி இலஞ்சம் வாங்கிய வழக்கில் மனைவியுடன் சேர்ந்து பிடிபட்டார் | | அல்குர்ஆன் பிரதிகள் சுங்கத்தில் தடுத்துவைக்கப்படுள்ளமை குறித்து உதுமாலெப்பை எம்பி முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளருடன் கலந்துரையாடல் | | அட்டாளைச்சேனை இளைஞர்கள் தேசிய தொழில் விருதுகள் மூலம் நாட்டின் கவனத்தை ஈர்த்தனர் |
Aug 18, 2025

மழைக்காலத்தில் டெங்கு பரவல் அதிகரிப்பு குறித்து தேசிய டெங்கு பிரிவு எச்சரிக்கை

Posted on June 11, 2025 by Hafees | 231 Views

நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக ஜூன் மாதம் டெங்கு பரவல் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

டெங்கு பெருகக்கூடிய இடங்களை அழித்து துப்பரவுபடுத்துமாறு சமூக மருத்துவ நிபுணர் பிரஷீலா சமரவீர பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

கடந்த வருடத்தில் நாடளாவிய ரீதியில் 25,259 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதுடன், 13 உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.