ஆண்டு தோறும் உலக அமைதிக்கு சிறப்பாக பங்களித்த நபர்களுக்கு வழங்கப்படும் நோபல் அமைதி பரிசுக்காக, 2025ஆம் ஆண்டில் அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
அவரது பரிந்துரைக்கான முக்கிய காரணங்களில், பாகிஸ்தான்-இந்தியா இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தில் அவர் வகித்த மறைமுகப் பங்கு குறிப்பிடத்தக்கதாகும். இந்த பரிந்துரையை பாகிஸ்தான் அரசாங்கம் முன்மொழிந்துள்ளது.
இதற்குப் பிறகாக, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான பதற்றநிலை குறைந்ததற்கான சமாதான முயற்சிகளை சுட்டிக்காட்டிய பட்டு கார்ட்டர் என்பவரும், டிரம்பின் பெயரை பரிந்துரைத்துள்ளார்.
2025 ஆண்டுக்கான நோபல் பரிசுகளுக்கான வெற்றியாளர்கள் இவ்வருடம் அக்டோபர் மாதம் அறிவிக்கப்பட உள்ளனர்.