Top News
| அட்டாளைச்சேனை நூலகங்களுக்கு கெளரவ உறுப்பினர் ஐ.ஏ.ஸிறாஜ் தனது சொந்த நிதியிலிருந்து புதிய நூல்கள் கையளிப்பு | | அல்–ஹிதாயா மகளிர் கல்லூரிக்கு தேசிய ரீதியில் கிடைத்த இரட்டை வெற்றியினால் பாலமுனை மண்ணை பெருமைப்படுத்திய இரண்டு சகோதரிகள்! | | கோடீஸ்வரன் எம்பி கல்முனை பிரதேச செயலகப் பிரிவுகளை அரசியல் கருவியாக பயன்படுத்தும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – உதுமாலெப்பை எம்பி வலியுறுத்தல் |
Nov 22, 2025

முன்னாள் மாகாணசபை உறுப்பினர் இனிய பாரதி கைது! காரணம் என்ன?

Posted on July 6, 2025 by Admin | 268 Views

கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் “இனிய பாரதி” என்றழைக்கப்படும் கே. புஸ்பகுமார், இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான அதிகாரபூர்வ தகவல்களின்படி, கைது செய்யப்பட்ட பஸ்பகுமார் விசாரணைகளுக்காக கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

அவர் எதற்காக கைது செய்யப்பட்டார் என்பது குறித்த மேலதிக தகவல்கள் தற்போது வெளியாகவில்லை.