Top News
| அட்டாளைச்சேனை நூலகங்களுக்கு கெளரவ உறுப்பினர் ஐ.ஏ.ஸிறாஜ் தனது சொந்த நிதியிலிருந்து புதிய நூல்கள் கையளிப்பு | | அல்–ஹிதாயா மகளிர் கல்லூரிக்கு தேசிய ரீதியில் கிடைத்த இரட்டை வெற்றியினால் பாலமுனை மண்ணை பெருமைப்படுத்திய இரண்டு சகோதரிகள்! | | கோடீஸ்வரன் எம்பி கல்முனை பிரதேச செயலகப் பிரிவுகளை அரசியல் கருவியாக பயன்படுத்தும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – உதுமாலெப்பை எம்பி வலியுறுத்தல் |
Nov 22, 2025

தெஹிவளையில் கடையொன்றில் இருவர் துப்பாக்கிச் சூடு

Posted on May 19, 2025 by Hafees | 206 Views

தெஹிவளை – நெதிமாலை பிரதேசத்தில் அமைந்துள்ள கடையொன்றில் இன்று மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தின் போது கடையில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்ததுடன், எந்தவொரு உயிரிழப்பும் ஏற்படவில்லை எனவும், இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.