Top News
| அட்டாளைச்சேனை நூலகங்களுக்கு கெளரவ உறுப்பினர் ஐ.ஏ.ஸிறாஜ் தனது சொந்த நிதியிலிருந்து புதிய நூல்கள் கையளிப்பு | | அல்–ஹிதாயா மகளிர் கல்லூரிக்கு தேசிய ரீதியில் கிடைத்த இரட்டை வெற்றியினால் பாலமுனை மண்ணை பெருமைப்படுத்திய இரண்டு சகோதரிகள்! | | கோடீஸ்வரன் எம்பி கல்முனை பிரதேச செயலகப் பிரிவுகளை அரசியல் கருவியாக பயன்படுத்தும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – உதுமாலெப்பை எம்பி வலியுறுத்தல் |
Nov 22, 2025

மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரிக்கு புதிய பீடாதிபதியாக திரு. த. கணேசரெத்தினம் நியமனம்

Posted on May 19, 2025 by Admin | 219 Views

(அபூ உமர்)

மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரியின் நிரந்தர பீடாதிபதியாக அக்கரைப்பற்றைச் சேர்ந்த கல்வியாளர் திரு. த. கணேசரெத்தினம் இன்று அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய பீடாதிபதிக்கு கல்வித் துறை மற்றும் சமூக ஆர்வலர்களிடமிருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இந்நியமனம், கல்வித்துறையில் ஒரு முக்கிய முன்னேற்றமாகவும், கல்லூரியின் கல்வி தரத்தை மேம்படுத்தும் புதிய கட்டமாகவும் பார்க்கப்படுகிறது.