Top News
| பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்ட அட்டாளைச்சேனை அல் இபாதா கலாசார மன்றத்தின் 15வது வருட இப்தார் நிகழ்வு | | QR பதிவு சிக்கலின் தீர்வுக்கு 0760001919 எனும் வட்ஸப் இலக்கம் அறிமுகம் | | எரிபொருள் விநியோகத்தில் மாற்றம் – வாகன இலக்க எண் படி எரிபொருள் வழங்க நடவடிக்கை |
Mar 18, 2026

முன்னாள் சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் கைது

Posted on July 28, 2025 by Admin | 279 Views

முன்னாள் சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் பிரியந்த ஜயக்கொடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் நேற்று தெரிவித்தார்.

திட்டமிட்டு செயல்படும் குற்றக்கும்பல் உறுப்பினரான ‘கெஹல்பத்தர பத்மே’ என்பவரால் தாம் அச்சுறுத்தப்பட்டதாக பொய்யான முறைப்பாடு பதிவு செய்த குற்றச்சாட்டின்பேரில் இந்த கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.