Top News
| அட்டாளைச்சேனை நூலகங்களுக்கு கெளரவ உறுப்பினர் ஐ.ஏ.ஸிறாஜ் தனது சொந்த நிதியிலிருந்து புதிய நூல்கள் கையளிப்பு | | அல்–ஹிதாயா மகளிர் கல்லூரிக்கு தேசிய ரீதியில் கிடைத்த இரட்டை வெற்றியினால் பாலமுனை மண்ணை பெருமைப்படுத்திய இரண்டு சகோதரிகள்! | | கோடீஸ்வரன் எம்பி கல்முனை பிரதேச செயலகப் பிரிவுகளை அரசியல் கருவியாக பயன்படுத்தும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – உதுமாலெப்பை எம்பி வலியுறுத்தல் |
Nov 22, 2025

இன்று இடம்பெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் செப்டம்பர் 20க்குள் வெளியிடப்படும்

Posted on August 10, 2025 by Admin | 164 Views

2025ஆம் ஆண்டிற்கான புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 20ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இந்த வருடத்திற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நாடளாவிய ரீதியில் இன்றையதிம் இடம்பெற்றது. 

2,787 பரீட்சை நிலையங்களில் நடைபெற்ற இந்த பரீட்சையில், 307,951 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.